Wednesday, April 28

கவிதை மாதிரி ?


அழகிய விழிகள் பார்க்கும் பார்வை !
செவ்விதழ் உதடுகள் பேசும் பேச்சு !
ஆப்பிள் போன்ற முகம்
வெண்ணிற மேனி பளிங்கு போன்ற முகம்
கண்ணே உன் புற அழகை கண்டு மையல்  கொண்டேன்
அக அழகை காணும் வாய்ப்பில்லா குருடனாய்?







நேற்று என்ற முடிந்த கனவில் !
இன்று என்னும் நிஜத்தை  கொன்று !
நாளைய சமாதிக்கு அடித்தளம் போடும்
முடிந்து போனவைகள் பற்றிய- நினைவுகள் .






    திருமணமான புதியதில் முதல் சம்பளத்தில்
    மனைவிக்கு நகை வாங்கும் போது
   நினைவுக்கு வந்து கொன்றது
   முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு வாங்காத சேலை?





விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு
எதிர்கட்சிகள் பந்த் ஆர்பாட்டத்துடன் முடிந்தது
மாலை பத்திரிக்கை செய்தி "பந்த் மாபெரும் வெற்றி"
மாற்றம் இல்லாத தெருவோர கிழவன் வாழ்க்கை!






எப்படி உங்களுக்கு கவிதை(இது கவிதையா?) பிடித்து இருந்தால்
மறக்காமல் பின்னுட்டம் இடவும் 

குறை இருந்தால் கூறவும் திருத்தி கொள்கிறேன்

நன்றியுடன் 


ஹாய் அரும்பாவூர் 



8 comments:

  1. எல்லாமே அருமை.....

    /////விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு
    எதிர்கட்சிகள் பந்த் ஆர்பாட்டத்துடன் முடிந்தது
    மாலை பத்திரிக்கை செய்தி "பந்த் மாபெரும் வெற்றி"
    மாற்றம் இல்லாத தெருவோர கிழவன் வாழ்க்கை!//////

    ......... சமூக அவலத்தை சொல்லும் இந்த கவிதை, சூப்பரா வந்திருக்குதுங்க.

    ReplyDelete
  2. @Chitra
    உங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி

    உங்கள் மேலான கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. //கண்ணே உன் புற அழகை கண்டு மையல் கொண்டேன்
    அக அழகை காணும் வாய்ப்பில்லா குருடனாய்?//

    நல்ல இருக்குங்க.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. /திருமணமான புதியதில் முதல் சம்பளத்தில்
    மனைவிக்கு நகை வாங்கும் போது
    நினைவுக்கு வந்து கொன்றது
    முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு வாங்காத சேலை?//
    excellent keep rocking

    ReplyDelete
  5. நல்ல இருந்ததது.....

    ReplyDelete
  6. /விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு
    எதிர்கட்சிகள் பந்த் ஆர்பாட்டத்துடன் முடிந்தது
    மாலை பத்திரிக்கை செய்தி "பந்த் மாபெரும் வெற்றி"
    மாற்றம் இல்லாத தெருவோர கிழவன் வாழ்க்கை!
    //super. thanks for express ordinary life.

    ReplyDelete
  7. நேற்று என்ற முடிந்த கனவில் !
    இன்று என்னும் நிஜத்தை கொன்று !
    நாளைய சமாதிக்கு அடித்தளம் போடும்
    முடிந்து போனவைகள் பற்றிய- நினைவுகள் .
    //////////////

    கலக்கல் வார்த்தை ஜாலம்

    ReplyDelete
  8. // திருமணமான புதியதில் முதல் சம்பளத்தில்
    மனைவிக்கு நகை வாங்கும் போது
    நினைவுக்கு வந்து கொன்றது
    முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு வாங்காத சேலை? //

    Superb lines!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை