Sunday, April 25

இதற்க்கு பெயரா கவிதை ?

ரொட்டி துண்டின் மதிப்பு 

பத்து ருபாய் நோட்டு புக்குக்கு
பத்தாயிரம் செலவு செய்து விளம்பரம் செய்பவனை
படம் பிடிக்கும் கேமராவுக்கு தெரியாது 

ரோட்டோர நாய்க்கு ரொட்டி துண்டை போட்ட
  பிச்சைக்காரன் பெருந்தன்மை



இந்தியனின் கவலை 


ஐ பி எல் விளையாட்டும் முடிந்ததது
மோடியும் நிறுத்தியாகிவிட்டது

சுப்பர் கிங் கோப்பையும்  வாங்கிவிட்டது

நாளைய இந்தியாவுக்கு
அடுத்த கவலை
உலக கோப்பை இருபது இருபது

இந்திய கோப்பை வாங்குமா ?




இவைகள் எல்லாம் கவிதை என்னும் வரிசையில் சேருமா என்று தெரியாது ஏதோ எழுதுகிறேன்  என்று சொல்வதை விட
என் எழுத்து பாணியை நான் புதுபிகிறேன் என்று சொல்வது சிறந்தது

      பத்து நிமிட எழுத்து உங்கள் எண்ணத்தில் ஏதும் மாற்றத்தை ஏற்படுத்தினால்
அதுதான் என் எழுத்தின் உண்மையான வெற்றி என்பேன்

இதற்க்கு முன் எழுதிய லஞ்சத்தின் வலி உங்கள் ஆதரவுக்கு நன்றி








6 comments:

  1. வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுத வேண்டும்.

    ReplyDelete
  2. அருமை நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  3. @Chitra

    நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன் இறைவன் அருள் தொடர்ந்து கிடைத்தால்

    ReplyDelete
  4. @LK
    வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  5. @வேலன்
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி வேலன்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை