Tuesday, December 8

ஐம்பதாவது பதிவு உருப்படி எத்தனை?



எனக்கும் ஒரு ப்ளாக் எழுத வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசை.சரி ஆசை பட்டா போதுமா ?

நாம் எழுதுவாதை யார் படிப்பார் என்று எனக்குள் ஓர் எண்ணம் ?

மேலும் எந்த பெயரில் ஆரம்பிப்பது என்ற எண்ணத்தில் இருக்கும் போது ஏன் நம் ஊர் பெயரில் எழுத கூடாது ?என்ற எண்ணத்தில் ஏன் ஊர் பெயரில் அரும்பாவூர் ப்ளாக் ஆரம்பித்து .
ஒன்றும் எழுதாமல் நம் எழுதவதை யார் படிப்பார் என்ற எண்ணத்தில்
ப்ளாக் தொடங்கி ஒரு வருடம் மேல் ஒன்றும் எழுதாமல்

அதை அப்படியே போட்டு வைத்தேன்


ஒரு நாள் ஏதோ எண்ணத்தில் எழுத ஆரம்பித்தேன் எனக்கு பிடித்த எ ஆர் ரஹ்மான் இசை அமைத்த couples retreat படத்தில் எ ஆர் ரஹ்மான் இசை பற்றி செப்டம்பர் 27 எழுதினேன்  !?


இன்று ஐம்பதாவது பதிவு எழுத உட்காரும் போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கு இவை எல்லாம் நானா எழுதினேன் என்று

எனக்கு தமிளிஷ் தமிழ் 10 ஆகியவற்றில் எனக்கு வோட்டு போட்டு என்னை முன்னணி ஆக்கிய கண்ணுக்கு தெரியாத அறிமுகம் இல்லாத நண்பர்களுக்கு என் முதல் நன்றி !!!


உங்கள் ஆதரவு வாக்கு இல்லை என்றால் என் பதிவுகளை நானே படிக்க வேண்டியதான்
எனக்கு ஆதரவு அளித்த நெஞ்சின் அடியில் வெற்றி ,ரீகஸ் ,கார்த்திக் என் ,வெண்ணிற இரவுகள் ,தினேஷ் ,
அனைவருக்கும் நன்றி

என் எழுதில் உள்ள குறைகளை சொன்னன் மிஸ்டர்  சி , ஜர்னி of  லைப் ஆனந்த் க்கு நன்றி

அரும்பாவூர் ப்ளாக் சார்பாக நடைபெற்ற வாக்கெடுப்புக்கு ஆதரவு அளித்ததிற்கு மிக்க நன்றி !!!!!


முக்கள் வாசி வாக்கெடுப்பு தானே என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது ?
இனி வாக்கெடுப்பு இருக்காது அதற்க்கு நான் பத்து சதம் உத்ரவாதம் !


மீண்டும் ஒரு முறை ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி இனி வரும் காலங்களில் நிச்சயம் இன்னும் நல்ல எழுதுவேன் என்ற நம்பிக்கையில்

உங்கள் அரும்பாவூர் ப்ளாக் ஸ்பாட்

வீடிற்கு ஒரு மரம் வளர்ப்போம்
இல்லை என்றல் ஒரு செடியாவது வளர்ப்போம்
இயற்க்கை காப்போம்

மிகவும் அழகிய முறையில் தன வீட்டில் தோட்டம் அமைத்து அதை சிறப்பாக அனைவருக்கும் காட்டிய
நைஜீரியா ராகவனுக்கு ஒரு  சொட்டு !!!!அவரை போல் நாமும் நம் வீட்டில் மரம் வேண்ட ஒரு செடி கொடியாவது வைத்து இயற்கைக்கு சின்ன உதவி செய்யலாமே

6 comments:

  1. மேலும் இரட்டை சதம் அடிக்க வாழ்த்துக்கள் தோழரே!!

    ReplyDelete
  2. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete
  3. 50 பதிவுகள்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை