Sunday, October 25

ஒரு நிமிடம் சிந்தியுங்கள் நீங்கள் இப்படி இல்லை என்றால் ?

அனைவரின் வாழ்க்கை ஒரு புள்ளி என்னும் செயலில் மாறி விடும் .
எடுத்துக்காட்டு ஒரு நொடி அதிர்ஷ்டம் ஒரு நொடி துரதிர்ஷ்டம் .
இப்போது ஒரு உயர்ந்த இடத்தில் உள்ள ஒருவர் அது நிங்களோ அல்லது நானோ இப்படி வராமல் இதை விட ஒரு தாழ்த்த இடத்திற்கு போய் இருந்தால் என்று என்றேனும் நினைத்து பார்த்தது உண்டா?
மற்றவர் சொல்வது போல் "போறான் பார் அவனுக்கு வந்த வாழ்வு என்று சொல்லும் பொது "ஏன் நம்மை பார்த்து சொல்கிறார் என்று ஒரு கணம் நினைத்து பாருங்கள்
மனிதன் என்பவன் நிச்சயம் பொறாமை இருக்கும் மனம் உள்ளவன்
அனால் அதே மனிதன் தன் வந்த வாழ்வை ஒரு நொடிகள் மறக்கும் மனம் உள்ளவன்


இதில் நாம் எந்த இடதில் உள்ளோம் என்று ஒரு நொடி நினைது பார்த்து வாழுங்கள்
நினைக்க முடியாத வாழ்க்கை நல்ல பணம் என்று ஒரு வாழ்க்கை வந்த உடன்
நம்மை விட தாழ்ந்த நிலைல் உள்ள "ஒரு நண்பனை அல்லது சொந்தத்தை பார்க்க விரும்பாத அந்த மனதில் நாம் இருக்கிறோமா" என்று நினைத்து பாருங்கள்


உங்கள் மன நிலை என்ன உண்மைய யோசித்து ஒரு கருத்து இடுங்கள்
ஆம் நான் என் பழைய வாழ்க்கை நினக்கமாட்டேன் என்றோ
அல்லது இந்த வாழ்கை எனக்கு ஒரு பாக்கியம் என்றோ உங்கள் மனதில் உள்ளதை இடுங்கள்


1 comment:

  1. அவர்கள் மறபதற்கு முன்னமே இவர்கள் பேச ஆரம்பித்து விடுகின்றனர்,,,,

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை