Thursday, August 18

லஞ்சத்தின் வலி

     
                   லஞ்சம் வாங்குபவனுக்கு தெரியாது
            அதை கொடுப்பவன் வலி  என்ன என்று

          மனம் எரிந்து  கொடுத்தவன் காசில் அடுப்பெரிக்கும்
            பிணம் தின்னி பிழைப்பு என்று
       
         அடுத்தவன் கோவணத்தை உருவி
-தன் மனைவிக்கு
        
பட்டுசேலை என்னும் நிர்வாணத்தை போர்த்தும் ஈனபொழைப்புகாரன்

         கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்
        இது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம் 




 
   இப்போது மஹாத்மா இருந்த உண்ணாவிரதத்தை காமெடி மற்றும் விளம்பரம் ஆக்கும்  இன்றைய தலைப்பு செய்தி நாயகர்களுக்கு மத்தியில் 




    உண்ணாவிரதம் இருப்பது உண்மையான காரணத்திற்காக அரசாங்கத்தால் அலைகளிக்கப்படும் இவர் எவ்வளவு உயர்ந்தவர் 
ஐரோம் ஷர்மிளா
 







1 comment:

  1. கடமையினை மீறுவதற்காக லஞ்சம் கொடுத்த காலம் போய், கடமையினை செய்வதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள். கொடுமை :)

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை