Saturday, May 7

நரேந்திர மோடியும் "முதல்வன் ரகுவரனும் "




என்னதான் குஜராத் முன்னேற்றம் அடைகிறது என்று அனைவரும் சொன்னாலும்
நரேந்திர மோடி சொன்னாலும் அவரை பற்றி அந்த மாநில உயர் காவல் அதிகாரிகள் சொல்லும் வாக்குமுலங்கள் பார்க்கும்போது
அவருக்கு எதிராக சஞ்சீவ் பகத் அளித்துள்ள தகவல் மூலம் நரேந்திர மோடி இன்னொரு முகம் வெளிவந்துள்ள இந்த நிலையில் முதல்வன் படத்தில் ரகுவரன் கலவரம் நடக்கும்போது போலீஸ் இடம் அவர் சொல்வார் நடக்கும் கலவரத்தை கண்டுகொள்ளாமல் இரு அதில் இருப்பது என்னோட ஜாதிக்காரன் என்று சொல்வார்

இப்போது உயர் காவல் அதிகாரி சஞ்சீவ் பகத் அளித்துள்ள தகவல் மூலம் பார்த்தல் சினிமா காட்டப்படும் சில விசயங்கள உண்மையில் நடப்பது என்னவென சொல்வது 
 

சஞ்சீவ் பகத் அளித்த வாக்குமூலம்
கடந்த   2002-ம் ஆண்டு, குஜராத் கலவரம் நடந்த போது அங்கு மூத்த ஐ.பி.எஸ். காவல் துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பகத் தற்போது உளவுத்துறையில் பணியாற்றுகிறார். அவர் உச்சநீதி மன்றத்தில் குஜராத் கலவரம்  தாக்கல் செய்த 

மனுவில் கூறி இருப்பதாவது:-
குஜராத் கலவரத்துக்கும், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. அவர் அப்போது கலவரக் கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி  காவல்துறைக்கு உத்தரவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி  சஞ்சீவ் பகத்  மனு தாக்கல் செய்துள்ளார்.
கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றினேன். உச்சநீதி மன்றம் அமைத்துள்ள புலனாய்வு குழுவினரிடம் நான் இதை தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே நான் தனியாக  உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறேன்.
நன்றி :இந்நேரம் .காம் 
 


 



DON'T MISS VOTE

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை