Saturday, December 18

ஹாய் அரும்பாவூர் TOP 5 பதிவுகள் 2010



           ஆண்டு இறுதியில் எல்லா பதிவுகளும் போல சினிமா டாப் டென் பாடல் டாப் டென் நடிகர்கள் என போடுவது போல் ஏன் நாமும் வருடம் முழுவதும் எழுதிய பதிவுகளில் சிறந்த ஐந்து பதிவுகள் பற்றி போடா கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடு இது

         இதே போன்று உங்கள் பதிவுகளில் நீங்கள் நினைக்கும் சிறந்த் ஐந்து பதிவல் பற்றி பதிவு போடலாம் வாக்குகளின் எண்ணிக்கையில் தரத்தின் அளவில் என உங்கள் எண்ணத்தில் தோன்றும் உங்கள் வலைப்பக்கத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த சிறந்த ஐந்து பதிவுகள் போடலாம்



ஆண்டின் இறுதியில் தொடர் பதிவாக இருக்க ஒரு சிலரை மட்டும் அழைக்காமல் வலைப்பதிவு வைத்து இருக்கும் அனைவரும் தொடர கேட்டு கொள்கிறேன்      என் வலைப்பதிவில் எனக்கு பிடித்த சிறந்த ஐந்து பதிவுகள் பற்றி



1. ராக்கிங் சைத்தான்களும் & ஏழை மாணவியின் பரிதாபமும்

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பொறியியல் மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டது பற்றி மனதில் ஏற்பட்ட வருத்தத்தில் எழுதிய பரிதாபம் மிருக வடிவில் இன்னும் மனித இனம் இருப்பதை பார்த்து என்ன சொல்வது என்று அறியாமல் எண்ணத்தின் வெளிப்பாடு இந்த பதிவு

2.பதிவர் உலகமும் தரமான சினிமா விமர்சனமும் 

   முதலில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள  விரும்புகிறேன் பதிவர் உலகம் படத்தை பிடிக்க வில்லை என்றால் மிகவும் தாறுமாறாக விமர்சனம் செய்கிறார் என்ற கூறும் ஒரு சார்பானவர்களின் கருத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்
  யோசித்து மிகவும் அழகாகவும் சிறப்பான விமர்சனம் என்றால் அது வலை பதிவர் விமர்சனம் என்பேன்
 
 என்று நான் எழுதிய இந்த பதிவு

3.ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும்   
     என்னத்தான் தமிழ் வழி கல்வி பற்றி  நாம் பேசினாலும் ஆங்கில் வழி கல்வி கற்கும் மாணவன் தமிழ் வழி கற்கும் மாணவனை விட சிறப்பான வாய்ப்புகள் அவனுக்கு ஆரம்ப கல்வியில் கிடைப்பதன் நிதர்சன உண்மை பற்றி எழுதிய பதிவு  இது

4.ரஜினி ஷங்கர் ரஹ்மான் நாட்டுக்கு உழைக்கக் வந்தோம் என்று சொல்ல வில்லை?
எந்திரன் படம் வந்த நேரத்தில் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சில அறிவு ஜீவிகள் சொன்ன கருத்தை எதிர்த்து எழுதிய பதிவு இது


5.கருணாநிதி அவர்களின் சுதந்திர தின திட்டங்களும் எண்ணமும் 

          ஒவ்வொரு சிறப்பான நாட்களிலும் அரசியல்வாதிகள் என்பவர்களில்ன் கற்பனை திட்டம் அறிவிக்கப்படும் அதன் வெற்றி என்பதோ குறைவு .வெறும் பேச்சளவில் இருக்கும் அந்த திட்டங்கள் செயல்படும் பொது  மக்கள் அடையும் பயன் என்பதோ குறைவு என்று எண்ணத்தின் வெளிப்பாடு இந்த பதிவு


       இந்த ஆண்டு முழுவதும் நான் எழுதிய பதிவுகளில் சிறந்த ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன்

இதே போல மற்ற பதிவர்களும் தொடர அழைக்கிறேன்                                    தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி
 

               விரைவில்  ஹாய் அரும்பாவூர் AWARDS

                                      COMING SOON


4 comments:

  1. // விரைவில் ஹாய் அரும்பாவூர் AWARDS //

    அது என்னன்னுதான் சீக்கிரமா சொல்லுங்களேன்...

    ReplyDelete
  2. நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவுகள் அருமை
    இது நல்லாருக்கே அரும்பாவூர் நானும் பதிவிட முயற்சிக்கிறேன் நன்றி

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை