Tuesday, December 7

தமிழன் என்று அடிமை இனம் & ஆர்யா பேசிய வீடியோ


  ஆர்யா சொல்லி இருக்கிறார் நான் தமிழ் சினிமா பற்றி தப்பாக பேச வில்லை யாரோ இதை பற்றி தப்பாக சொல்லி இருக்கிறார்கள் என்று
 

உடனே ஆர்யா அவர்களுக்கு ஆதரவாக சரத்குமார் தமிழ் வளர்த்த கட்சி என்று சொல்லும் திமுகவை சேர்ந்த வாகை சந்திர சேகர்  ராதா ரவி என பலரும் ஆர்யா அவர்களுக்கு ஆதரவு என்ன கொடுமை சார் இது

  ஆர்யா இந்த பேச்சை பேசிய மறுநாள் என் மலையாள நண்பன் சொன்னார் என்னடா உங்க தமிழ் படங்களில் நடிக்க ஒரு திறமையும் தேவை இல்லையாமே
நான் அவரிடம் யார் சொன்னார் என்று கேட்டேன் அதற்க்கு ஆர்யா எங்க ஆளு உங்க ஊரில் இப்போ பெரிய ஹீரோ
என்று 
ஆர்யா பேசிய வீடியோ  உடனே அதை பற்றி பதிவு போடலாம் எனேறு இருந்தேன் சரியான விவரம் தெரியாமல் போடகூடாது அல்லவா அதனால் காத்திருந்தேன் இன்று youtube  இன்று அவர் பேசிய வீடியோ கிடைத்து என்ன அழாகா தமிழ் சினிமா பற்றி கேவலாமாக பேசி உள்ளார் வீடியோ கீழே 


தமிழ் சினிமாவில் நடித்து அதன் மூலம் பலகோடி லாபம் பார்த்து தன்னுடைய அந்த மலையாள ஈன புத்தியை அவர் காட்டி விட்டார்
  தொழிநுட்பம்  முன்னேறிய இந்த காலத்தில் தான் பேசிய பேச்சை இல்லை என்று அவர் சொல்கிறார் அவருக்கு உடனே ஆதரவு தருவது தமிழ் திரை உலகை காக்கும் இவர்கள்

தமிழ் திரையுலகைப்பற்றி தவறாக விமர்சிப்பேனா? கனவிலும் நான் எண்ணத் துணியாததை நான் பேசியதாக எழுந்துள்ள விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்துள்ளன என்பது தான் உண்மை. நான் அப்படிப்பட்ட எந்த விமர்சனத்தையும் வெளியிடவில்லை  என்ன கேவலாமான பொய்      இது

    ஆர்யா பேசிய பேச்சு இதோ :

  என்னுடன் நடிக்கும் தமிழ் நடிகர்கள் மலையாள படம் என்றால் பயம் காரணம் தமிழ் படம் என்றால் கொஞ்சம் டான்ஸ்  கொஞ்சம் சண்டை போதும் நடிக்க தேவை இல்லை 
மலையாள படங்கள் என்றால் (அபிநயக்க )நடிக்க வேண்டும்  மலையாள படங்கள் நடிப்பு நிறைந்தது


  இப்படி தமிழ் உலகை கேவலபடுத்தி பேசி இருக்கும் இவருக்கு ஆதரவு தரும் சரத் குமார் அவரை என்ன சொல்வது அப்படி என்றால் ஆர்யா நடித்த நான் கடவுள் ,மதராச பட்டினம் படங்கள் எல்லாம் ஒரே வார்த்தையில் குப்பை என்று சொல்லாமல் சொல்லி விட்டார் ஒரே வார்த்தையில் தமிழ் திரை உலகை குப்பை என்று சொல்லி விட்டார்


           உடனே ஆர்யா அவர்களின் படங்களை புறகணிக்க வேண்டும் என்று சொல்ல வில்லை அந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை

 இந்தியா ஒரு ஒருமைப்பாடு உள்ள ஒரு நாடு இங்கே காஸ்மீர் நகரை சேர்ந்தவன் கன்னியகுமாரியில் பிழைக்கலாம்
ஆனால் மலையாளி என்னதான் தோல் மீது கைபோட்டு நாம் பேசினாலும் நம்  முதுகில் நமேக்கே தெரியாமல் கத்தியில் குத்தும் ஜாதி   
அனுபவத்தில் பார்த்தவன் இப்படிப்பட்ட மலையாளிக்கும் நமக்கும் இருக்கும் ஒரே விஷயம் ஒரு மலையாளி மற்ற மலையாளிக்கு உதவுவதில் நூறுசதம் உதவி  செய்வான்நம் தமிழ் இனம் அப்படியா ஒரு முறை நீங்களே சொல்லுங்கள் கொஞ்சம் தன்னுடைய நிலை மாறினால் உடனே தான் தமிழன் என்ற நினைப்பை உதறுவதில் தான் முன்னணியில் இருப்பான் 

இனிமேலாவது ஒற்றுமையாக இருப்போம் :

             "
ஆர்யா படங்களை புறகணிப்போம் அசின் படங்களை புறக்கணிப்போம் என்ற கேவலாமான  முறையில் கூறுவதை விட  இனிமேல் தமிழன் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்      மலையாளிகள் இடம் இருக்கும் கேவலமான ஒற்றுமையை  விட தமிழ் நாம் அனைவரும் உண்மையான ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்வோம்  இல்லை என்றால் இது போன்ற ஆர்யா போன்ற கேவலாமான பிறவிகள் தமிழன் என்று ஒரு கேவலமான இனம் இருக்கு அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது அவனுங்க ஒற்றுமை இல்லாது கூட்டம் என்று சொல்வான்

   ஜெயராம் சொன்னது போய் இப்போ ஆர்யா இன்னும் பல இனங்கள் கேவலமாக பேச அவர்கள் காரணம் இல்லை நமக்குள் ஒற்றுமை இல்லாது ஒரே காரணம் மட்டுமே           பணம் வந்தால் தமிழன் என்று நினைப்பை மறக்கும் நம்மை விட இது போன்ற ஆர்யா & ஜெயராம்  என்ற கேவலமான மலையாளிகள் உயர்ந்தவர்களே                     ஒற்றுமையாக வாழவிட்டலும் பரவாயில்லை  இது போன்ற மலையாளி கும்பலை வளர்க்கும் செயலை இனிமேல் செய்ய வேண்டாம்
இனிமேலாவது தமிழன் ஆகிய நாம் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்வோம் நாம் பெற்ற நல்ல வாழ்கையை நம் தமிழ் மக்கள் அடைய  மட்டும் முயற்சி செய்வோம்    இதோ கீழே ஆர்யா தமிழ் சினிமா பற்றி  பற்றி கேவலமாக பேசிய பேச்சு கீழே 





மறக்காமல் இந்த பதிவை பேஸ்புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நண்பர்களுக்கு சொல்லவும்
  

6 comments:

  1. சரத்குமார் தொடர்ந்து இப்படிதான் செய்றான் எதுக்குன்னு புரியல

    ReplyDelete
  2. பாவம் தம்பி எதுக்குச் சொல்ப்போய் மாட்டினாரோ தெரியல...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete
  3. என்ன சார் அவரு உண்மையா தானே சொல்லி இருக்கார்!?

    தமிழ் படத்தில் ஆரம்பமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் ஒரு படம் வந்தால் அது ஜெயிக்க முடியுமா!
    அதே மலையாளத்தில் ஒரு மரத்தை வைத்தே ஹீரோ ஹீரோயின் சுத்தி வந்து முடிச்சுடுவாங்க. ஏன்னா சேட்டன்களின் சேட்டைகள் காட்ட முடியாதல்லோ!

    ReplyDelete
  4. இன்னும் நன்றாகச் சொல்லுங்கள் தமிழனுக்கு உறைக்கட்டும்.

    நம் தமிழ் சினிமாவில் 70% பெரிய நடிக/நடிகைகள் அனைவரும் மலையாளிகளே.
    சரத்குமார் தற்போது (தனி ஹீரோவாக, திலீப் தயாரிக்கும் படத்தில்) மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். ஆர்யாவுக்கு இவர் சப்போர்ட் செய்யவில்லையெனில் அவரை அங்கு யாரும் மதிக்க மாட்டார்கள்.

    கமலஹாசனுக்குப் பாராட்டு விழா கேரள அரசாங்கம் நடத்திய போது அதைப் புறக்கணித்தனர் அனைத்து மலையாள நடிகர்களும் (மம்முட்டி, மோகன்லால் உட்பட).

    ReplyDelete
  5. கரடி மாதிரி கத்தியும் நம்ம ஆளுங்க ஒற்றுமை ஆகமாட்டாங்கய்யா!!!

    ஆனா ஒரு ஆறுதல் என்னன்னா, ஜெயராம் பேசின பேச்சிக்கு உடனே எதிர்ப்பு வந்து அவர் வீட்டையும் ஆபீஸையும் நொறுக்கியதுதான்.. ஏன்னா நான் மலையாளிகளை பற்றி நன்கு அறிவேன் காரணம், அவர்களோடுதான் பணி செய்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  6. மலையாளி, கன்னடத்துக் காரி, தெலுங்கன், அடுத்து ஒரு மராட்டிக் காரன் இப்படி அடுத்தவனுக்கே பல்லக்குத் தூக்குபவனை அடிமை என்று சரியாகத் தானே சொல்லியிருக்கிறான்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை