tag:blogger.com,1999:blog-259380886830123711.post6206336985954973422..comments2023-09-25T04:27:23.866-07:00Comments on ஹாய் அரும்பாவூர்: விஜயின் உண்மையான அரசியல் முகம்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-259380886830123711.post-70042540003812983642011-02-06T23:52:40.013-08:002011-02-06T23:52:40.013-08:00நாம என்னதான் சொன்னாலும் விஜய் கேட்கமாட்டார்.
*****...நாம என்னதான் சொன்னாலும் விஜய் கேட்கமாட்டார்.<br />********<br />இதையும் படிங்க: <a href="http://tamilvaasi.blogspot.com/2010/12/vijay-politics.html" rel="nofollow">நடிகர் விஜய்யின் நலன் விரும்பி</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-23582086690085527312011-02-05T02:53:01.996-08:002011-02-05T02:53:01.996-08:00நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.. விஜய் சினிமாவ...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.. விஜய் சினிமாவோடு இருப்பது நல்லது. தவிர, தேர்தலில் நின்றாலும் ஓட்டுபோடுமளவுக்கு மக்கள் முட்டாள்களாகிவிடவில்லை...<br /><br />நாராயணன் கிருஷ்ணன் பற்றி எனக்கு முன்னமே தெரியும். கீழ்கண்ட பதிவில் நான் எழுதியிருக்கிறேன்.<br /><br />http://aadav.blogspot.com/2010/10/blog-post_26.htmlஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-2875877896851097112011-02-04T02:01:40.484-08:002011-02-04T02:01:40.484-08:00நீங்க சொன்ன கடைசி ரெண்டு நிஜ ஹீரோக்களுக்கு நான் தல...நீங்க சொன்ன கடைசி ரெண்டு நிஜ ஹீரோக்களுக்கு நான் தலை வணங்குகிறேன், ஆனால் இவர்கள் எங்கே ஆட்சிக்கு வரப் போகிறார்கள்? கருணாநிதி மாதிரி நரிகள் தானே varuthu !Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-43822312733121507912011-02-04T01:58:01.895-08:002011-02-04T01:58:01.895-08:00இன்றைக்கு தமிழக அரசு மருத்துவ மனைகள் தான் இந்தியாவ...இன்றைக்கு தமிழக அரசு மருத்துவ மனைகள் தான் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ சேவையை தருவதாக ஒரு முறை அன்புமணி ராமதாஸ் சொன்னார், எல்லோரும் கைத் தட்டினார்கள். கொஞ்சம் பொறுங்கள் என்று இன்னொரு விஷயத்தையும் சொன்னார், "அப்படியென்றால் மற்ற மாநிலங்களில் அரசு மருத்துவ மனைகள் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!!". நாம் வேண்டுவது அந்த மாதிரி முதளிடமல்ல, நம் மாநில மருத்துவமனைகள் அப்போலோ மருத்துவமணி மாதிரி ஆகணும், அது முன்னேற்றம், [அது நடக்காதுன்னு சொல்றீங்களா...ஹா...ஹா...], அதே மாதிரி எல்ல மாநிலங்களும் மருத்துவ சேவையில் முன்னேறட்டும், அதை விடுத்து இன்றைக்கு இருக்கும் படியான முதலிடத்தை பெற்று என்ன பிரயோஜனம். இந்த உதாரணம் எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-69267741889859969272011-02-04T01:57:38.543-08:002011-02-04T01:57:38.543-08:00//இன்றைய இளைய தலைமுறைக்கு தேவை தமிழ் நாட்டை இந்திய...//இன்றைய இளைய தலைமுறைக்கு தேவை தமிழ் நாட்டை இந்தியாவில் வேலைவாய்ப்பில் கல்வியில் முதல் இடத்திற்கு கொண்டு செல்ல (உண்மையில் )நினைக்கும் தலைவன் மட்டுமே// இது ஒரு குறுகிய மனப் பான்மையைக் காட்டுகிறது. அதென்ன சார் இந்தியாவிலேயே முதலிடத்தில் வரணும்னு சொல்றீங்க? அப்ப மத்த மாநிலங்கள் நாசமாப் போகனுமா? நீங்க உங்க மாநிலத்துல எல்லாவற்றையும் நன்றாக செய்து வாருங்களேன், அடுத்த மாநிலத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது ஏன்? கல்வியில் முன்னேறுங்கள், மருத்துவ செயவையில் முன்னேறுங்கள், விவசாயத்தில் முன்னேறுங்கள், தன்னிறைவு அடைவதில் முன்னேறுங்கள் அதே மாதிரி மற்ற மாநிலங்களும் முன்னேரட்டுமே, அதில்லென்ன தப்பு?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-29206556171961853682011-02-04T01:49:54.488-08:002011-02-04T01:49:54.488-08:00ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் கொஞ்ச...ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுகள்John Davidhttps://www.blogger.com/profile/07876793002705471146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-31887676443314529362011-02-04T01:45:23.932-08:002011-02-04T01:45:23.932-08:00//மக்களுக்காக உழைத்தவர் எம் ஜி ஆர்// செத்தவன்களைப...//மக்களுக்காக உழைத்தவர் எம் ஜி ஆர்// செத்தவன்களைப் பத்தி குற்றம் சொல்லக் கூடாதுதான். அதற்காக எம் ஜி ஆர் ஆட்சி ராம ராஜ்ஜியம் என்றெல்லாம் ஒப்புக் கொள்ள முடியாது. இலவசம் கொடுக்கும் கேட்டா வழக்கத்தை எர்ப்படுத்தியதே இவர்தான். இவரது ஆட்சியில் மலையாளிகளுக்கு தமிழகத்தில் என்னென்ன வேண்டுமோ அத்தனையும் செய்து கொடுத்து அவர்களை கொழுக்க வைத்தார். ஒழல் தலைவிரித்தாடியது. அதே வழியில் தான் இன்றைய மஞ்சள் துண்டாரும் இலவசம் வாரி வீச ஆரம்பித்துள்ளார். அவர் பண்ணி இன்னொரு மிகப் பெரும் தவறு ஜெயலலிதா என்னும் ஊழல் பெருச்சாளியை உள்ளே கொண்டு வந்தது. இன்றைய கேவலமான ஆட்சியை விட அந்தக் கேவலம் பரவாயில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம், நல்லா ஆட்சி என்று சொல்லிக் கொள்ள அந்த கோமாளி நடிகர் எதுவும் செய்துவிடவில்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-58497761023003877032011-02-03T18:13:13.339-08:002011-02-03T18:13:13.339-08:00மக்கள் சேவைக்காக தன்னுடைய மிகபெரும் கார்பரேட் நிற...மக்கள் சேவைக்காக தன்னுடைய மிகபெரும் கார்பரேட் நிறுவன வேலை விட்டு மக்கள் சேவை இவரை பற்றி எத்தனை பதிவு எழுதி இருக்கோம் <br /><br />..... :-(Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-10425574069150846722011-02-03T17:23:08.903-08:002011-02-03T17:23:08.903-08:00பொட்டில் அடித்தார்ப்போல் சொல்லியிருக்கிறீர்கள். நீ...பொட்டில் அடித்தார்ப்போல் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-29564032528907235492011-02-03T14:11:45.947-08:002011-02-03T14:11:45.947-08:00ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவை எழுதியிருக்கிறீர்...ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவை எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com