tag:blogger.com,1999:blog-259380886830123711.post1843146215176225563..comments2023-09-25T04:27:23.866-07:00Comments on ஹாய் அரும்பாவூர்: தேர்வு காலம் தொடர் பதிவுUnknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-259380886830123711.post-4695055636609475412010-03-10T15:02:46.665-08:002010-03-10T15:02:46.665-08:00@Dr.P.Kandaswamy
@முனைவர்.இரா.குணசீலன்
உங்கள் வரு...@Dr.P.Kandaswamy<br />@முனைவர்.இரா.குணசீலன் <br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br />இன்றைய பதிவுகள் சிலவற்றில் மாணவர் தேர்வு சம்பந்தமாக உள்ளது சந்தோஷம்<br /><br />உங்கள் பின்னுட்டம் இன்னும் நன்றாக எழுத உதவி செய்யும்<br /><br />முனைவர்.இரா.குணசீலன் அவர்களே என் பதிவில் ஏற்படும் தமிழ் பிழைகளை சுட்டி காட்டும் உங்களுக்கு என் நன்றி<br /><br />உங்கள் போன்றோரின் ஆதரவு இருந்தால் போதும்<br /><br />வாக்களித்த அனைவருக்கும் நன்றிஹாய் அரும்பாவூர்https://www.blogger.com/profile/16479248891120727447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-78911763802370059562010-03-10T01:05:58.439-08:002010-03-10T01:05:58.439-08:00// தங்கள் பார்வைக்காக...
இரண்டாவது வரியில்
வருங...// தங்கள் பார்வைக்காக...<br /><br />இரண்டாவது வரியில் <br /><br />வருங்கால மாவர்களுக்கு தேர்வு<br /><br />மாணவர்கள் என்ற சொல்தானே?<br /><br />எழுத்துப்பிழை என நினைக்கிறேன்//முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-43922940404767279032010-03-10T01:04:30.324-08:002010-03-10T01:04:30.324-08:00கோயிலில்லாத ஊரில் கூட குடியிருக்கலாம் கல்விநிலையமு...கோயிலில்லாத ஊரில் கூட குடியிருக்கலாம் கல்விநிலையமும், நூலகமும் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-42466278394594004392010-03-09T23:26:39.423-08:002010-03-09T23:26:39.423-08:00மிக நல்ல சிந்தனை, அரும்பாவூர். குறிப்பாக கிராமத்து...மிக நல்ல சிந்தனை, அரும்பாவூர். குறிப்பாக கிராமத்து மாணவர்களுக்கு தேவையான செய்தி. என்னுடைய ஆலோசனை, ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்த துறைகளில் உள்ள படிப்பைப்பற்றியும் வேலை வாய்ப்புகளைப்பற்றியும் பதிவு இட்டார்களானால் அது மிகப்பெரிய சமூக சேவையாக அமையும்.<br /><br />என்னைப்பொருத்தவரை நான் சார்ந்திருந்த விவசாயத்துறை சம்பந்தப்பட்ட விவரங்களை ஒரு பதிவாகப்போடுகிறேன்.<br /><br />இதை மற்ற பதிவர்களுக்கு எப்படி எடுத்துச்செல்வது என்று எனக்குத் தெரியவில்லை. <br /><br />சாமியார்களைப்பற்றி எவ்வளவு பதிவுகள் வந்துவிட்டன. ஒன்று பாருங்களேன். நீங்கள் இந்த பதிவு போட்டு ஒரு நாள் ஆகியும் இந்தப் பதிவிற்கு இன்னும் ஒரு மறு மொழிகூட வரவில்லை. சாமியார் பதிவிற்கு மட்டும் எவ்வளவு மறுமொழிகள்.<br /><br />அப்போது பதிவுலகம் வெறும் கேலிக்கும் கிண்டலுக்கும் மட்டும்தானா? நமக்கு சமுதாயப்பொறுப்பு கிடையாதா?<br /><br />என்னால் முடிந்ததை செய்ய காத்துக்கொண்டிருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com